Menu
Your Cart

Classics | கிளாசிக்ஸ்

மகாபாரதம் நிழலும் நிஜமும்
-5 %
• பாஞ்சாலி துரியோதனனைப் பார்த்துப் பரிகசித்தது உண்மைதானா? • பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தது சாத்தியமா? பாஞ்சாலி பத்தினியா? • லட்சக்கணக்கான போர்வீரர்கள் போருக்குத் தயாராக இருந்த போர்க்களத்தில் கீதோபதேசம் எப்படிச் செய்யப்பட்டது? இது சாத்தியமா? • கர்ணன் உண்மையிலேயே கொடை வள்ளல்தானா? ..
₹228 ₹240
மகிழ்ச்சியான மரணம் | A Happy Death
-20 %
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹160 ₹200
மஞ்சள் ஆறு
-5 %
மொகலாயர் பாரத்தில் அடி வைத்து ஊன்றுவதற்கு ஒரே தடையாயிருந்த மேவார் மன்னன் ராணா ஸங்கனுடைய சரித்திரத்தை கூறுவது 'மஞ்சள் ஆறு' எனும் இக்கதை...
₹95 ₹100
மஞ்சு
-5 %
மஞ்சு - நாவல் (மலையாள மொழிபெயர்ப்பு) :'எம்.டி.வாசுதேவன் நாயகரின் இந்த நாவல் கத்திரிப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன.1964 -ல் பிரசுரமாகி மலையாளத்தில் ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான கிளாசிக் படைப்பு இந்நாவல்.......
₹133 ₹140
மணல் (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளி..
₹114 ₹120
ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையுடன் அகத்திலிருந்து கிளைக்கம் உறவுகளின் உண்மை முகங்களையும் வேரடிச் சிக்கல்களையும் மிகத் தவீரமாகவும் நுட்பமாகவும் உணர்த்தும் தமிழ்ப் புதினம் இதுவே...
₹650
மண்
-5 %
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூக..
₹285 ₹300
மண்ணில் தெரியுது வானம்(எழுத்து பிரசுரம்)
-5 %
காந்தீய யுகத்தில், நான் அனுபவித்ததையும், கண்டதையும், இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம். என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும், ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தானிருக்கிறது. இ..
₹342 ₹360
Showing 433 to 444 of 532 (45 Pages)